ரோபோ டிராஃபிக் போலீஸ்
சாலைகளில் கால்கடுக்க நின்று போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தி வரும் காவலர்களுக்கு உதவிக்கு சீனாவில் ரோபோ டிராஃபிக் போலீஸ் சிங்யாங் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எந்திரன் போலீஸ்
முறையற்ற வகையில் சாலையை கடக்கும் பாதசாரிகளை பிடிப்பதற்கு இந்த எந்திர வகையிலான போலீசார்களை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை அறிவினை கொண்ட எந்திரன் சாலைகளை கடக்கும் பொழுது மக்கள் செய்யும் தவறுகளை கண்காணித்து அதற்கு ஏற்ப சில எச்சரிக்கை அறிவிப்புகளை வெளிப்படுத்தும்.