Nov 26, 2016

இரண்டு உரைகளுக்கு இடையில்இமாம் அமரும் போது துஆ செய்யவேண்டுமா?

கேள்வி
இரண்டு உரைகளுக்கு இடையில்இமாம் அமரும் போது துஆ செய்யவேண்டுமா?
பதில் :
ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்குஇடையில் இமாம் சிறிது நேரம்அமருவார்இந்த சிறியஇடைவெளியில் பிரார்த்தனைசெய்தால் அந்த பிரார்த்தனைஏற்கப்படும் என்ற நம்பிக்கையில்சிலர் பிரார்த்தனையில்ஈடுபடுகின்றார்கள்இதற்குஇவர்கள் பின்வரும் ஹதீஸைஆதாரமாகக் காட்டுகின்றனர்.
1409و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه  ُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاة رواه مسلم

அபூபுர்தா பின் அபீமூசா அல்அஷ்அரீ  அவர்கள் கூறுகிறார்கள் :
என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர்(ரலிஅவர்கள், "வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த(அரியநேரம் பற்றி அல்லாஹ்வின்தூதர் (ஸல்அவர்கள் கூறியதாகஉம் தந்தையார் அறிவித்தஹதீஸை நீர் செவியுற்றீரா?'' என்றுகேட்டார்கள்நான் கூறினேன்ஆம்என் தந்தை பின்வருமாறுஅறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள் :

Nov 22, 2016

கறுப்பு பண அறிவிப்பு





றுப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 ரூ,1000 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது, இது போன்ற நிகழ்வு மற்ற நாடுகளிலும் நடந்துள்ளது. இவை பெரும்பாலும் தோல்வியிலே முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

☻1982 கானா- வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துவதற்காக கானாவின் கரன்சி 50 ’செய்டி’ யை செல்லாது என அறிவித்தது. ஆனால் கானாவினர் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த தொடங்கியது மட்டுமில்லாமல்கறுப்பு சந்தையில் சொத்துகளை சேர்பதிலும் கவனம் செலுத்தியதால் அரசின் இந்த முயற்சி தோல்வியடைந்தது.

☻1984 நைஜீரியா - ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவின் ராணுவ அரசு புது கரன்சி நோட்டுகளை புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தியது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த இந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.

Translate